Category: உலகச் செய்திகள்
மீண்டும் “டொனால்டு டிரம்ப்”…..
அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார்
News Detailகனவு நாயகன் அப்துல் கலாமின் நினைவு தினம் இன்று…!
இன்று கனவு நாயகன் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் நினைவு தினம்.அறிவியல் ஆசிரியர், அணு விஞ்ஞானி, குடியரசுத் தலைவர், கனவு நாயகன் என பன்முகங்கள் கொண்டவர் ஏ.பி.ஜே அப்துல் கலாம். குழந்தைகள், இளைஞர்களால் எப்போதும் கொண்டாடப்படக் கூடியவர். 1931 அக்டோபர் 15ஆம் தேதி
News Detailஐரோப்பாவில் மீண்டும் கடுமையாகி உள்ள நோய்ப்பரவல் – உலகச் சுகாதார நிறுவனம் தகவல்
COVID-19 நோய்ப்பரவல் ஐரோப்பாவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது. பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர். உலக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் ஐந்தில் ஒரு பகுதியினர்
News Detailபயணத்தின் போது கொரோனா!!செலவை ஏற்கும் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ்!!!!!
கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவிய நிலையில், விமான தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தற்போது பல்வேறு கட்டுப்பாடுகள் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளுடன் ஒருசில விமான நிறுவனங்கள் விமானங்களை இயக்கி வருகின்றன. எனினும், கொரோனா அச்சம் காரணமாக பயணிகளின் வருகை குறைவாகவே உள்ளது.
News Detailவிண்வெளியில் ராணுவ சாட்டிலைட்களை அழிக்க ரஷ்யாவின் ஆயுதம்!!!….
வானிலேயே சாட்டிலைட்டுகளை தாக்கி அழிக்கும் ஆண்டி சாட்டிலைட் திட்டத்தை ரஷ்யா ரகசியமாக செயல்படுத்தி வருவதாக பிரிட்டன் குற்றஞ்சாட்டி இருக்கிறது. நவீன 21ம் நூற்றாணடில் ஒரு நாட்டிற்கும், இன்னொரு நாட்டிற்கும் போர் வந்தால், அதில் முக்கிய பங்கு வகிக்க போகும் விஷயமாக இருப்பது
News Detailகொரோனா நெகடிவ் போலி ரிப்போர்ட் – டாக்டர் கைது
பங்களாதேஷ் தலைநகர் டாக்காவில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் கொரோனா பரிசோதனைக்கு வருபவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யாமலே ‘கொரோனா நெகடிவ்’ என ரிப்போர்ட் கொடுத்ததாக அம்மருத்துவமனையின் இயக்குனரும், டாக்டருமான முகமது ஷஹீத் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனா அறிகுறிகளுடன் வருவோருக்கு அரசின் அனுமதி
News Detailஐபிஎல் 2020 எப்போது…?
இந்த ஆண்டிற்கான ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் மாதம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், வழக்கமாக மார்ச் மாதம் நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
News Detailபிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சொனாரோவுக்கு மூன்றாவது முறையாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது
ரேசில் அதிபருக்கு கடந்த 7 ஆம் தேதியன்று முதல் முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. கடந்த 15 ஆம் தேதி நடந்த இரண்டாவது பரிசோதனையிலும் அவருக்கு தொற்று இருப்பதாகவே தெரியவந்தது. அப்போது தனிமைப்படுத்தல் விதிகளை அவர் முறையாக பின்பற்றாததால் கொரோனா
News Detailசீனாவின் ‘தியான்வென்-1’ விண்கலம்..!!!
செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக சீனா “தியான்வென்-1” என்ற விண்கலத்தை இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. செவ்வாய் கிரகத்தை ஆராய்வதற்காக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், இந்தியா போன்ற நாடுகள் விண்கலத்தை செலுத்தியுள்ளது. இந்தியா சந்திராயன் என்ற விண்கலத்தை ஏவியது. செவ்வாய் கிரகத்தின் மேற்பரப்பில்
News Detailஇளம்பெண்ணின் துணிச்சல் !!! கொண்டாடும் ஆப்கானிஸ்தான் ….!!!!!
ஆப்கானிஸ்தானில் தனது பெற்றோரை கொன்ற இரண்டு தாலிபன் தீவிரவாதிகளை சுட்டுத்தள்ளிய இளம் வயது பெண் ஒருவர் சமூக ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்படுகிறார். தமது பெற்றோர் கொல்லப்பட்ட பிறகு, தமது குடும்பத்தின் ஏகே 47 துப்பாக்கியை கையில் ஏந்திய இந்தப் பெண், இரண்டு
News Detail