பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு…!!!

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அணையில் இருந்து ஆகஸ்டு.1 ந்தேதி முதல் நவம்பர்.28 ந்தேதி வரை நீர் திறக்கப்படும்.
அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் கோபி, பவானி மற்றும் அந்தியூர் வட்டங்களில் உள்ள 24,504 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும்.
விவசாய பெருமக்கள் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, உயர் மகசூல் பெற வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.
இதையும் படியுங்கள்
கொடை வள்ளல்

ட்ரெண்டிங் நியூஸ்
செய்திகள் நொடிகளில்
- சூதாட்ட கிளப் நடத்தியதாக தமிழ் நடிகர் கைது! July 28, 2020
- ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் July 28, 2020
- பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு…!!! July 28, 2020
- ‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு…!!! July 28, 2020
- மீண்டும் “டொனால்டு டிரம்ப்”….. July 27, 2020
விளம்பரம்

வீடியோஸ்
சமூகப்பார்வையில் ஊடகம் – வீடியோஸ்
விளம்பரம்
