ஐரோப்பாவில் மீண்டும் கடுமையாகி உள்ள நோய்ப்பரவல் – உலகச் சுகாதார நிறுவனம் தகவல்

COVID-19 நோய்ப்பரவல் ஐரோப்பாவில் மீண்டும் தலைதூக்கியுள்ளது குறித்து உலகச் சுகாதார நிறுவனம் வருத்தம் தெரிவித்துள்ளது.
பிரான்ஸ், ஜெர்மனி, ஸ்பெயின் ஆகிய நாடுகளில் கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் அதிகமானோர் கிருமித்தொற்றுக்கு ஆளாகியிருக்கின்றனர்.
உலக அளவில் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில் ஐந்தில் ஒரு பகுதியினர் ஐரோப்பாவைச் சேர்ந்தவர்கள்.
கிருமித்தொற்றுக்கு பலியானோரில் மூன்றில் ஒரு பகுதியினர் அந்தக் கண்டத்தைச் சேர்ந்தவர்கள்.
மே மாத நடுப்பகுதியிலிருந்து புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்களின் தினசரி எண்ணிக்கை சராசரியாக 20,000 என நிலையான அளவில் உள்ளது.
இருப்பினும், நோய்ப் பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அறிவுறுத்திய உலகச் சுகாதார நிறுவனம், பாதுகாப்பு இடைவெளி நடவடிக்கைகள் தளர்த்தப்படுவது குறித்து அச்சம் தெரிவித்துள்ளது.
இதையும் படியுங்கள்
கொடை வள்ளல்

ட்ரெண்டிங் நியூஸ்
செய்திகள் நொடிகளில்
- சூதாட்ட கிளப் நடத்தியதாக தமிழ் நடிகர் கைது! July 28, 2020
- ஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன் July 28, 2020
- பவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு…!!! July 28, 2020
- ‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு…!!! July 28, 2020
- மீண்டும் “டொனால்டு டிரம்ப்”….. July 27, 2020
விளம்பரம்

வீடியோஸ்
சமூகப்பார்வையில் ஊடகம் – வீடியோஸ்
விளம்பரம்
