Month: July 2020
சூதாட்ட கிளப் நடத்தியதாக தமிழ் நடிகர் கைது!
லேசா லேசா, 12B, இயற்கை, ஏபிசிடி போன்ற படங்களில் நடித்து பிரபலமானார் ஷாம். தற்போது நடிகர் ஷாம் வீட்டில் இரவு நேரத்தில் திரை நட்சத்திரங்கள் கலந்துகொண்டு சூதாட்டத்தில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. நடிகர் ஷாம் ஒய்எம்ஆர்-ல் குடும்பத்துடன் வசித்து வருகிறார். நுங்கம்பாக்கம்,
News Detailஆன்லைன் சூதாட்டத்தால் தற்கொலை செய்து கொண்ட கல்லூரி மாணவன்
சென்னை டி.பி. சத்திரத்தை சேர்ந்தவர் நிதிஷ் குமார். சென்னை அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக கல்லூரிக்கு விடுமுறை ஆதலால் டாட்டூ குத்தும் கடையில் வேலைபார்த்து வந்தார் நிதிஷ் குமார். ஒய்வு
News Detailபவானிசாகர் அணையில் இருந்து நீர் திறக்க முதலமைச்சர் உத்தரவு…!!!
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக நீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.அணையில் இருந்து ஆகஸ்டு.1 ந்தேதி முதல் நவம்பர்.28 ந்தேதி வரை நீர் திறக்கப்படும். அணையில் இருந்து திறக்கப்படும் நீரால் கோபி, பவானி மற்றும் அந்தியூர்
News Detail‘ஆன்லைன்’ மூலம் பொதுமக்களே ஆவணங்களை உருவாக்கலாம்- தமிழக அரசு அறிவிப்பு…!!!
பத்திரப் பதிவு தொடர்பாக இணைய வழியில் மக்களே ஆவணங்களை உருவாக்கும் நவீன வசதியை தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழக பதிவுத்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- பதிவுத்துறைக்கான ஸ்டார் 2.0 ஆன்லைன் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2018-ம் ஆண்டு பிப்ரவரி
News Detailமீண்டும் “டொனால்டு டிரம்ப்”…..
அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார் என கருத்துகணிப்பு முடிவுகளில் தெரியவந்துள்ளது. அமெரிக்காவில் தற்போதைய நெருக்கடியான சூழலில் ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் பின் தங்கினாலும், அவரே மறுபடியும் ஆட்சி அமைப்பார்
News Detail“பப்ஜி” கேமிற்கு தடை..?
இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.இந்தியாவில் பப்ஜி மொபைல் கேமிற்கு தடை விதிப்பது பற்றி மத்திய அரசு பரிசீலனை செய்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவில்
News Detailநாமக்கல் மாணவி கனிகா சாதனை..!!
பிரதமர் மோடியின் பாராட்டு மேலும் சாதனைகள் படைக்க ஊக்கம் தருவதாக இருக்கிறது என நாமக்கல் மாணவி கனிகா கூறினார். நாமக்கல்லில் பரமத்தி சாலையில் உள்ள இ.பி.காலனியை சேர்ந்தவர் நடராஜன். இவர் லாரி டிரைவராக பணியாற்றுகிறார். இவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு சிவானி,
News Detailஈரோடு மாவட்டத்தில் மறுதேர்வு…!!!
பிளஸ்-2 தேர்வு எழுதாதவர்களுக்கு இன்று (திங்கட்கிழமை) மீண்டும் பொதுத்தேர்வு நடக்கிறது. இதில் ஈரோடு மாவட்டத்தில் 13 மையங்களில் 31 பேர் தேர்வு எழுதுகிறார்கள். தமிழகத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மார்ச் மாதம் நடந்தது. அப்போது 24-ந்தேதி நடந்த தேர்வினை, கொரோனா பீதியாலும்,
News Detailஅழகர் கோவில் ஆடிப்பெருந்திருவிழா….!!!
மதுரையை அடுத்த அழகர் கோவிலில் ஆடிப்பெருந்திருவிழா கருடக்கொடியேற்றத்துடன் தொடங்கியுள்ளது. லாக்டவுன் காலம் என்பதால் பக்தர்கள் யாரும் பங்கேற்கவில்லை. அரசு உத்தரவினை அடுத்து திருத்தேரோட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பிரசித்தி பெற்ற அழகர்கோவிலில் உள்ள கள்ளழகர் கோவிலில் ஆண்டு தோறும் ஆடி மாதம்
News Detailகொள்ளு வடை..!!!
தேவையானவை: கொள்ளு – 200 கிராம் பட்டாணிப் பருப்பு (அ) கடலைப் பருப்பு – 100 கிராம் வெங்காயம் – 2 (பொடியாக நறுக்கவும்) கொத்தமல்லித் தழை, கறிவேப்பிலை – சிறிதளவு, சோம்பு – 2 டீஸ்பூன் காய்ந்த மிளகாய் –
News Detail